முகப்பு

மக்களை தெளிவாக குழப்பாத போலித் துண்டுப்பிரசுர கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும்

எமது வலைப்பதிவின் இணைய முகவரிக்கு கிடைக்கப்பெற்ற ஒரு -மக்களை தெளிவாக குழப்பாத-  துண்டுப்பிரசுரம் பற்றிய செய்தி இது.

மிகத் தெளிவாக மக்களுக்கு விளங்கப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் இத்துண்டுப்பிரசுரம் எமது அமைப்பின் முக்கிய நபரான மௌலவி சக்ரான் அவர்கள் சுயமாக இயக்கத்தை விட்டு இடைவிலகிக் கொள்வதாகவும், அதற்கு அமைப்பின் ஏனைய சகோதர அதரிகள் ஒரு சிலரின் விரும்பத்தகாத நடவடிக்கைககள் காரணம் என்று ம் அது சொல்கிறது.
இது தொடர்பில் அமைப்பின் நிலைப்பாட்டினை நாம் சொல்லியாக வேண்டும்.

01. மக்களை தெளிவாக குழப்புவதே எமது கடமை. இது எமது தாரக மந்திரம். இதன் அடிப்படையில் அமையாத எந்தப்பிரசுரமும் எமது அமைப்பினால் வெளியிடப்பட்டதல்ல. குறித்த துண்டுப்பிரசுரம் மிகத்தெளிவாக அமைந்திருப்பது அது எமது வெளியீடு அல்ல எமது ஆதரவாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

Continue reading